
Joseph Prince
Joseph Prince is a Christian podcast featuring teachings on grace, faith, and the finished work of Christ. The host shares messages of hope and transformation, often referencing scripture and personal testimonies. Listeners are encouraged to experience God's love and live a victorious life. The podcast is produced by Joseph Prince Ministries and is available in Tamil.
Episodes

தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி
தேவனுடைய சத்தத்த இன்னும் தெளிவா கேட்க ணும்னு நீங்க எப்போதாவது விரும்பியதுண்டா? கிறிஸ்துவுக்குள் உங்கள பற்றி அவர் சொல்வத நம்புவதிலிருந்தே ஆண்டவரின் குரலைக் கேட்கும் அனுபவம் தொடங்குது என்பத இந்தத் தெளிவூட்டும் செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்க. பிதாவின் அன்பின் மீது விசுவாசிகளுக்குச் சந்தேகத்த ஏற்படுத்த எதிரி எப்போதும் எப்படி முயன்று வருகிறான்னும், புதிய உடன்படிக்கையின் கீழ் ஆண்டவரோட குரலை நீங்க எப்

பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்
ஒரு விசுவாசியை இன்றைக்கு பாவத்தின் மீது வெற்றியுள்ளவர்களாக நடக்கவும் ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டவர்களாக வாழவும் பெலப்படுத்துவது எது என்பதை யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாட்டின் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை வெளிப்படுத்தி 1 யோவான் 1:9 போன்ற தவறாக புரிந்துகொள்ளப்படும் வசனங்களை குறித்து பேசுகிறார். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்முடைய

மெய்யான வேதாகம செழிப்பும் செழிப்பின் சுவிசேஷமும்
மெய்யான வேதாகம செழிப்பு எப்படி இருக்கும்? கண்களை திறக்ககூடிய இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் வேதாகம செழிப்பானது பொருளாதார ஐசுவரியத்தைக் காட்டிலும் மேன்மையாக இருக்கிறது எப்படி என்பதை வெளிப்படுத்துகிறார். கர்த்தர் உங்களோடுகூட இருப்பதில் மெய்யான செழிப்பு உள்ளது என்பதையும் உங்கள் வாழ்க்கையில் அவர் வைத்திருக்கும் தனித்துவமான கிருபை மற்றும் வரங்களை கண்டடைவது எப்படி என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்கள

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்
நீங்களோ உங்களுக்கு பிரியமானவர்களோ வியாதியை பற்றாக்குரியாயை எதிர்கொண்டிருக்கிறீர்களா? பிரியமானவர்களே, இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறாரா உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறாரா என்ற சந்தேகம் வேண்டாம். ஜோசப் பிரின்ஸ் அவர்களின் விசுவாசத்தை கட்டியெழுப்பும் இந்த செய்தியில், நம்முடைய அன்பு இரட்சகரின் இருதயமானது அவர் சிலுவையில் விலைகிரையம் செலுத்தின அனைத்தையும் நீங்கள் சுதந்தரிப்பதாக இருக்கிறது என்பதை அ

நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள்
தேவனுடைய பிள்ளையாக திடமான ஆரோக்கியம், பாதுகாப்பு, நீடித்த வாழ்வு உங்களுடைய பங்காக இருக்கிறதென்று நம்பக்கூடிய விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? பிரகாசமான எதிர்காலத்தைக் குறித்த தேவனுடைய வார்த்தையும் அவருடைய வாக்குத்தத்தமும் இந்த செய்தியின் மூலமாக உங்களை உற்சாகப்படுத்துவதாக. ஜோசப் பிரின்ஸ் அவர்கள் உங்களுடைய நீடித்த வாழ்வு, நிலையான ஆரோக்கியம் மற்றும் பெலத்தோடு நிறைவான வாழ்வை பெறுவதைக் குறித்து உங்களுக

கிருபைமிகு தலைமைத்துவம் - தேவனுடைய இருதயத்தை பிரதிபலிப்பது எப்படி
உங்களுடைய செல்வாக்கு நிறைந்த சூழலில் தெய்வீக ஆற்றலை அனுபவிக்க விரும்புகிறீர்களா? உங்களுடைய ஊழியம், குடும்பம், உத்தியோகம் எதுவாக இருந்தாலும், எப்படி கிருபையின் தலைமைத்துவத்தில் நடப்பது என்றும் உங்கள்மேல் தேவனுடைய அபிஷேகத்தின் புதிய நிலைகளை பார்ப்பது எப்படி என்றும் கற்றுக்கொள்ள கூடும். வேதாகமத்தின் திறவுகோல் தலைவர்களில் ஒருவனான மோசேயின் வாழ்க்கையில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள் எப்படி முன்னேற்ற ப

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
சரியான ஞானத்தோடும் விவேகத்தோடும், உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்—மேலும், கேட்கிற யாவருக்கும் தேவன் சம்பூரணமாய் ஞானத்தைத் தருகிறார்! வல்லமையும் நடைமுறைக்குரியதுமான இந்தச் செய்தியில், ஞானத்திற்கு முதலிடம் கொடுப்பது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதையும், தேவனுடைய பூரண ஞானத்தை ஒவ்வொரு நாளும் நீங்கள் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் ஜோசப் பிரின்ஸ் காண்பிக்கிறார். ஒரு முக்கியமான முடிவை

பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை
இதை அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் செய்ய விரும்புகிற நன்மையை செய்யாமல், நீங்கள் செய்ய விரும்பாததை, செய்துகொண்டிருக்கிறீர்களா? இந்த வல்லமையான செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் பாவத்தில் இருந்து விடுதலையும் தேவனை மகிமைப்படுத்தும் விதமான வாழ்க்கை வாழ்வதற்குமான போராட்டம் சுய பிரயாசத்தினாலோ, அதிக ஒழுக்கத்தினாலோ, கடினமாக முயற்சிப்பதினாலோ ஏற்படாமல் தேவனுடைய கிருபைக்கு கீழாக இருப்பது மற்றும் கிறிஸ்துவுக்குள

இப்படித்தான் நாம் நம்முடைய யுத்தங்களைச் செய்கிறோம்
ஒரு பிரம்மாண்டமான சவால எதிர்கொள்ளும்போது நீங்க என்ன செய்வீங்க? ஜோசப் பிரின்ஸ் அவங்களோட இந்த வல்லமையுள்ள செய்தியின் மூலமா, யுத்தத்துல ஜெயம் பெறுவதற்கும் உங்களோட ஆசீர்வாதங்களைச் சுதந்தரிப்பதற்கும் உரிய திறவுகோல்களைப் பெற்றுக்கோங்க. உங்களோட யுத்தம் கர்த்தருடையது என்பதையும், உங்களோட பகுதி அவருடைய வார்த்தையிலும் அவருடைய அன்பிலும் ஆகாரத்தைப் புசித்து இளைப்பாறுவது மட்டும்தான் என்பதையும் வேதவசனங்கள் மூலமா

எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை
சந்தோஷமான எதிர்ப்பார்ப்போடு நோக்கிப்பாருங்கள் ஏனென்றால் நம்முடைய மணவாளனாகிய கிறிஸ்து நமக்காக திரும்ப வருகிறார்! எழுச்சியூட்டும் இந்த செய்தியில், ஜோசப் பிரின்ஸ் அவர்கள் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை குறித்து கூறி, அதை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இருந்து வேறுபிரித்து காண்பித்து ஏன் விசுவாசிகள் இந்த பூமியில் ஏழு வருஷம் மகா உபத்திரவத்தை அனுபவிப்பதில்லை என்று வசனங்களில் இருந்து எடுத்துக் காண்பித்திருக

பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது
பயம். குற்றவுணர்வு. ஆக்கினைத்தீர்ப்பு. இவை அனைத்தும் விசுவாசிகளுக்கு எதிரான சத்துருவின் ஆயுதங்கள், ஆனால் அவற்றிற்கு இனி உங்கள் மேல் அதிகாரம் இல்லை. ஏன் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் வல்லமையான செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள், மேலும் சத்துருவின் தாக்குதல்களையும் யுக்திகளையும் கண்டறிந்து அவனது குற்றச்சாட்டுகளை எப்படி நிசப்தமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். வசனங்கள் மூலமாக ஒரு சோதனையை எதிர்

உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள்
பயம். குற்றவுணர்வு. ஆக்கினைத்தீர்ப்பு. இவை அனைத்தும் விசுவாசிகளுக்கு எதிரான சத்துருவின் ஆயுதங்கள், ஆனால் அவற்றிற்கு இனி உங்கள் மேல் அதிகாரம் இல்லை. ஏன் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் வல்லமையான செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள், மேலும் சத்துருவின் தாக்குதல்களையும் யுக்திகளையும் கண்டறிந்து அவனது குற்றச்சாட்டுகளை எப்படி நிசப்தமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். வசனங்கள் மூலமாக ஒரு சோதனையை எதிர்

கவனம் சிதறப்பட்ட உலகத்திற்கான பதில்கள்
கவனம் சிதறப்பட்டு கவனம் செலுத்த முடியாதபடி உணருகிறீர்களா? உங்களுடைய கவனத்தை வேண்டுகிற அநேக காரியங்கள் இருந்தும், அவை உங்களை சோர்வடையவும், திக்குமுக்காடும் நிலையும் உணர்ச்சி ரீதியாக உணர்வற்றும் இருக்கிறீர்களா? ஜோசப் பிரின்ச அவர்களின் சமயத்திற்கு ஏற்ற இந்த செய்தியில், புதுமையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க விரும்புகிற இந்த அதிவேகமாக நகரும் உலகத்தில் வாழ்வதற்கான தேவனுடைய பதில்களை கண்டுகொள்வீர்கள். பி

மன அழுத்தம் மற்றும் குற்ற உணர்வை வென்று ஆளுகை செய்யுங்கள்
உங்க பழைய தப்புக்களையும் தோல்விகளையும் நினைச்சு நீங்க அடிக்கடி குற்ற உணர்வோடு இருக்கீங்களா? அப்படி இருந்தா தெரிஞ்சுக்கோங்க... இந்தத் தீர்க்கப்படாத குற்ற உணர்வு உங்க வாழ்க்கையையே தலைகீழா மாத்திடும்! இது உங்களை தேவனை விட்டுப் பிரிக்கிறது மட்டும் இல்லாம, உடல்நலக் குறைவு, ஏன்... நீங்களே உங்களை அழிச்சுக்கிற அளவுக்குக்கூட இது கொண்டு போய் விட்டுடும். பாஸ்டர் பிரின்ஸ் அவங்களோட இந்தச் செய்தியைக் கேளுங்க! க

மேய்ப்பனால் நேசிக்கப்பட்ட வாழ்க்கையை வாழுங்கள்
உங்களை நேசிக்கிற அந்த நல்ல மேய்ப்பனாகிய இயேசுவை நீங்க பார்க்கும்போது, தோல்விகளைத் தாண்டி உங்களால வாழ முடியும்! ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த உத்வேகமான செய்தியில, தெய்வீக ஆரோக்கியம் மற்றும் வாழ்வின் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கோங்க: அதுதான், இயேசு உங்களோட ஆத்துமாவின் மேய்ப்பர் என்ற அந்தத் தனிப்பட்ட வெளிப்பாடு. தேவனால நியமிக்கப்பட்ட மேய்ப்பர்களோட ஊழியங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்குறதன் முக்கியத்துவத்தையு

வார்த்தையில் இயேசுவை சந்திப்பது எப்படி
நீங்கள் தேவனுடைய வார்த்தையை நோக்கி வருகிற ஒவ்வொரு முறையும் நீங்கள் அவரை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். பழைய ஏற்பாட்டின் போவாஸ் மற்றும் ரூத் வாழ்க்கையில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள், நம்முடைய ஆண்டவராகிய இயேசு அவருடைய வார்த்தையை வாசிக்கும்போது எப்படி நம்மை சந்திக்க விரும்புகிறார் என்றும், அவருடைய கிருபையை வெளிப்படுத்தி உங்களை போஷிக்க விரும்புகிறார் என்பதை காண்பிப்பதை கவனியுங்கள்.

இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
வாழ்க்கையில் ஆண்டுகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்த வருடத்தின் கருப்பொருளைக் கருத்தும் எப்படி உங்களுடைய நீதியின் அடையாளத்தையும் கிறிஸ்துவுக்குள் உண்டான முழுமையான மன்னிப்பையும் பற்றிக்கொண்டு இன்னும் அதிகமாய் ஆண்டுகொள்ள முடியும் என்று தேவன் தனக்கு காண்பிக்க வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகிற பாஸ்டர் பிரின்ச அவர்களின் இந்த வல்லமையான காலத்திற்கேற்ற செய்தியில் இணைந்துகொள்ளுங்கள். உங்களை நிற

இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
வாழ்க்கையில் ஆண்டுகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்த வருடத்தின் கருப்பொருளைக் கருத்தும் எப்படி உங்களுடைய நீதியின் அடையாளத்தையும் கிறிஸ்துவுக்குள் உண்டான முழுமையான மன்னிப்பையும் பற்றிக்கொண்டு இன்னும் அதிகமாய் ஆண்டுகொள்ள முடியும் என்று தேவன் தனக்கு காண்பிக்க வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகிற பாஸ்டர் பிரின்ச அவர்களின் இந்த வல்லமையான காலத்திற்கேற்ற செய்தியில் இணைந்துகொள்ளுங்கள். உங்களை நிற

உங்கள் ஆத்தும நங்கூரமாகிய நம்பிக்கை
நாம் ஏமாற்றமடையாதபடிக்கு நம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என உலகம் எச்சரிக்கிறது. ஆனால் தேவனுடைய பிள்ளையாக, நம்முடைய நம்பிக்கையை நாம் சரியான நபர் மீது வைக்கும்போது, நாம் ஏமாற மாட்டோம் என்றும் அது நம்மை வெட்கப்படுத்தாது என்றும் வேதம் சொல்லுகிறது. உற்சாகமூட்டும் இந்த செய்தியில், எதிர்க்காலம் நிச்சயமற்றதாக காணப்பட்டாலும் கூடி எப்படி வேதாகம நம்பிக்கை உங்கள் இருதயத்தின் நங்கூரமாக இருக்கமுடியு

இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு
தேவ பிள்ளையே, உங்கள் பரலோக பிதா இந்த ஆண்டு உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்க விரும்புகிறார்! எழுச்சியூட்டும் இந்த தரிசன ஞாயிறு செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் நமது சபைக்கும் ஊழியத்திற்குமான தேவனுடைய இருதயத்தை பகிர்ந்துகொள்கிறார். உங்கள் பரலோக பிதாவின் உதாரத்துவமான இருதயத்தை கண்டு புத்துணர்வு பெற்று உற்சாகமடைந்திடுங்கள், அவர் உங்களை நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிகொள்வதற்கும் மேலாக மிகவும் அதிகமாய் உங்

கிறிஸ்துவோடு ஆட்சி செய்ய எழுப்பப்பட்டார்
உங்க சூழ்நிலைகளுக்கு அடிமையாவதை விட, அதையெல்லாம் மீறி நீங்க எப்படி உயர்ந்து நிற்க முடியும்னு தெரிஞ்சுக்கணுமா? இந்த வல்லமைமிக்க உயிர்த்தெழுதல் ஞாயிறு செய்தியில, போதகர் பிரின்ஸ் ஒரு சூப்பரான விஷயத்தைச் சொல்றாரு. நம்ம கர்த்தராகிய இயேசு சிலுவையில செஞ்சு முடிச்ச காரியம், நம்மைப் பாவத்துல இருந்து மட்டும் மீட்கல; அவரோடு சேர்ந்து நம்மை அரசாழவும் வச்சிருக்கு! நீங்க எப்பவும் ஒரு குறைவில்லாத வாழ்க்கையிலயும்,

இயேசுவே உங்களுடைய Hesadத்தும் ஞானமுமாய் இருக்கிறார் -பகுதி 2
மன அழுத்தத்துல இருந்து இனி நீங்க போராட வேண்டாம்... இதோட வேர் எங்க இருக்கு, இதற்கான தீர்வு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டாலே போதும்! ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த விலைமதிப்பற்ற ஞானம் தொடரின் இரண்டாம் பாகத்தைப் பாருங்க. 'நான்', 'எனக்கு', 'என்னுடையது'ன்னு சுயத்தை மட்டுமே மையப்படுத்தி வாழ்றது—எப்படி தோல்வி, குற்ற உணர்வு, எப்போதும் மற்றவர்களைத் தீர்ப்பிடும் மனநிலை, கடைசியில மன அழுத்தத்துல கொண்டு போய் விடுதுன்

இயேசுவே உங்களுடைய Hesadத்தும் ஞானமுமாய் இருக்கிறார்
தேவனுடைய ஞானத்தின் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழுங்கள்! இந்த கட்டாயம் கேட்க வேண்டிய தரிசன ஞாயிறு பிரசங்கத்தில், ஜோசஃப் பிரின்ஸ் இந்த ஆண்டு தேவனுடைய முக்கியத்துவத்தையும் அவருடைய ஆசீர்வாதங்களிலும், அவருடைய hesed ஞானத்திலும் நடப்பதற்கான வழிகளையும், வெளிப்படுத்துகிறார். கிருபை நிறைந்த ஞானத்தில் எவ்வாறு செயல்படுவது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஒவ்வொரு முடிவையும் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளுங்கள

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? - தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
இன்னைக்கு நீங்க பயங்கரமான, உங்களை அப்படியே முடக்கிப்போடுற எண்ணங்களால தாக்கப்படுறீங்களா? கவலையே படாதீங்க... தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரிச்சுக்கிட்டு அது எல்லாத்தையும் ஜெயிக்கலாம்!
தேவன் கொடுத்திருக்கிற அந்த ஏழு விதமான போர் ஆயுதங்களைத் தரிச்சுக்கிறதுன்னா என்ன, எதிரியோட தாக்குதல்கள்ல இருந்து அது உங்களை எப்படிப் பாதுகாக்கும்னு ஜோசப் பிரின்ஸ் இதுல தெளிவா விளக்குறார்.
எந்தவொரு சவாலையும் நம்பிக்கையோ

சங்கீதம் 91 லிருந்து பாதுகாக்கும் சத்தியங்கள்
ஆபத்து, பிரச்சனை மற்றும் தீமை உலகில் பரவியிருக்கலாம், ஆனாலும் தேவனுடைய பிள்ளையாக, உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு 24 மணி நேரமும் கிடைக்கிறது! ஜோசப் பிரின்ஸ், பாதுகாப்புக்கான விரிவான சங்கீதமான சங்கீதம் 91 இல் விளக்குவது போல, பயங்கரவாதம், வைரஸ்கள் மற்றும் காணப்படுகிற அல்லது காணப்படாத எந்தவொரு தீமையிலிருந்தும் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் 24/7 பாதுகாப்பை எவ்வாறு அனுபவிக்க முடியும் என்பதைக் க

பாவத்தின் அடிமைத்தனத்தை முறியடியுங்கள்
ஒன்றைச் சிந்தித்துப் பாருங்கள்: பாவப் பழக்கங்களை முறியடிக்கத் தேவைப்படுவது உங்கள் சுய முயற்சி அல்ல... அது சரியான விசுவாசம்! இந்த வல்லமைமிக்க செய்தியில், ஒரு மாற்றத்தின் தொடக்கம் உங்கள் மனவலிமையில் இல்லை, மாறாகக் குற்ற உணர்வற்ற மனசாட்சியிலேயே இருக்கிறது என்பதைப் பாஸ்டர் பிரின்ஸ் வெளிப்படுத்துகிறார்.
நீங்கள் பாவத்திற்கு மரித்தவர்கள் என்றும், தேவனுடைய நீதிக்குப் பிழைத்திருப்பவர்கள் என்றும், கிறிஸ்து

உமது உபத்திரவத்தின் மத்தியிலே தேவன் எங்கே இருக்கிறார்?
உமது நிலைமை மோசமடைந்து, ஒரு நந்தவனத்தின் கதவுகள் அடைக்கப்பட்டது போன்றும், உமது இரட்சிப்பு காணப்படாமற்போகும் பொழுதும் தேவன் எங்கே இருக்கிறார்? போதகர் ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த எஸ்தரின் சரித்திரத்தில், தேவன் தம்முடைய ஜனத்தைக் கைவிட்டாரோ என்று அவர்கள் எண்ணுகையிலும், அவர் மறைபொருளாய் அவர்களின் இரட்சிப்புக்காக எவ்விதம் வல்லமையாய்க் கிரியை செய்கிறார் என்பதைக் காணுங்கள். அது உமக்குத் துன்பம் விளைவிக்க

பூமியிலே பரலோக வாழ்வை வாழ்ந்திடுங்கள்
பூமியில பரலோக வாழ்க்கை வாழ்வது சாத்டிஹ்யமா? நிச்சயமாக! பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் இந்த செய்தியில் எப்படி நீங்க நேசிக்கப்படும் அன்புகூரப்படும் பிதாவின் அரவணைப்பில் அவரை சார்ந்து உங்களுக்கு தேவையானவைகளை அவரிடம் பெற்றுக்கொள்ளும் இரகசியத்தை அறிந்து வாழ்வதென்று வெளிப்படுத்தி கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட வாழ்க்கை கடினமா முயலுவதன் மூலம் வருவதில்லை, ஆனா கிறிஸ்துவுக்குள் உங்கள் ஸ்தானத்தை அறிந்து இளைப்பாருவ

தாராளமாக மன்னிப்பதே அவருடைய வழியாகும்
பைபிள் “தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளை விட உயர்ந்திருக்கிறது” என்று சொல்லும்போது, அதன் உண்மையான அர்த்தம் என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த மனதைத் தொடும் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இந்த வசனத்தின் உண்மையான பின்னணியை விளக்கி, இது தேவனுடைய இரக்கங்கள் மற்றும் அவருடைய மன்னிப்பின் குணத்தைப் பற்றிய ஒரு வல்லமையான வெளிப்பாடு என்பதை வெளிப்படுத்துகிறார். மன்னிப்பது மட்டுமல்லாமல், தா

உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மேலான அவருடைய அளவற்ற அன்பு
தேவன் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதாகக் கருதினால், மீண்டும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.
காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு மற்றும் காணாமற்போன மகன் ஆகிய மூன்று புகழ்பெற்ற உவமைகளின் வாயிலாக, தேவன் உங்களை மன்னித்துச் சீர்ப்படுத்தும் அவருடைய அளவற்ற வழிகளைப் பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் வெளிப்படுத்தும்போது, அவருடைய அன்பு உங்கள் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் மேலானது என

குணாதிசயத்தின் வெற்றியை முன்னுரிமைப்படுத்துங்கள்
சிறப்பாக இருக்கும்படி முயற்சித்து இறுதியில் அதே போராட்டங்களில் முடிவு பெறுகிறீர்களா? கண்களை திறக்கும் விதமான இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் எப்படி மெய்யான மறுரூபம் மற்றும் குணாதிசயத்தின் வெற்றி கடினமாக உழைப்பதினால் வராமல், தேவ கிருபையை பெற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியோடு நடப்பதினால் உண்டாகிறது என்று பகிர்ந்துகொள்கிறார். நீங்க கிறிஸ்துவுக்குள் நீதியாக இருந்தும் ஏன் இன்னமும் சோதிக்கப்படுவது ப

நடைமுறை திருமணம் மற்றும் உறவுமுறையின் உண்மைகள்
நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், ஒரு உறவில் இருந்தாலும் அல்லது தனிமையாக (Single) இருந்தாலும், உங்கள் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஒளி வீசக்கூடிய நடைமுறைக்குரிய மற்றும் என்றும் மாறாத உண்மைகளை இந்தச் செய்தியில் நீங்கள் காண்பீர்கள். பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்கள் பகிரும் ஆழமான, அதே சமயம் அரிதாகப் பேசப்படும் விவிலிய உண்மைகளைத் தொடருங்கள். தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கி

தேவனுடைய விதத்தில் உங்கள் பெலனை புதுப்பித்துக் கொள்ளுதல்
நீங்கள் சோர்வாக உணருகிறீர்களா, அல்லது எவ்வளவுதான் ரீசார்ஜ் செய்தாலும் உங்கள் பேட்டரி தொடர்ந்து வடிந்துகொண்டே இருக்கிறதா? ஜோசப் பிரின்ஸ் அவர்களின் உயிர்க்க கூடியதான இந்த செய்தியில் எப்படி நீங்கள் தேவனுடைய விதத்தில் உங்கள் பெலத்தை புதுப்பித்துக்கொண்டு உங்கள் ஆத்துமாவிற்கு மெய்யான இளைப்பாறுதலை அளிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் பிரயாசம் குன்றும் போது எப்படி கிருபை உங்களை தூக்கி எடுக்கி

நெடுங்கால வியாதிகளுக்கான தேவ சுகம்
நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை எதிர்கொல்கிரீர்களா? அல்லது நீங்கள் இருக்கும் சூழ்நிலை நெடுநாட்களாக இருப்பதால் அதோடுகூடவே வாழ கற்றுகொண்டீர்களா? இந்த செய்தியின் மூலமாக எப்படி தேவன் நெடுங்காலமாக இருக்கிற கூடியதாயிருந்தாலும் எல்லா நோய்களையும் மாற்றி நீங்கள் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு புதுப்பிக்கிறார் என்பதை ஜோசப் பிரின்ஸ் மூலமாக அறிந்துகொள்ளுங்கள். யோவான் 5ல் சொல்லப்பட்டிருக்கும் அற்புத சுகத்தை பற்றி

இயேசுவை பார்ப்பதன் மூலம் மறுரூபமாக்கப்படுங்கள்
நாம் அனைவருமே நம்முடைய வாழ்வில் முன்னேற்றங்கள், ஆசீர்வாதங்கள் மற்றும் பலன்களை விரும்புகிறோம். கேள்வி என்னவென்றால், அவற்றை எவ்வாறு பெறுவது? முயற்சி செய்யாமல், இயேசுவைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே வல்லமை, ஞானம் மற்றும் நீடித்த மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்க்கையை எவ்வாறு வாழ முடியும் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் வெளிப்படுத்தும்போது அவருடன் இணையுங்கள். பைபிளில் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரைப் பற்றி நீங்கள் மேலும்

கிருபையின் விதத்தை நம்பிடுங்கள்
விசுவாசமா நற்கிரியைகளா எது முதலில் வருகிறது? அப்போஸ்தலனாகிய பவுல் மற்றும் யாக்கோபு வேதாகமத்தில் எழுதியிருக்கிற காரியங்களை முன்வைத்து இதற்கான பதிலை வெளிப்படுத்துகிற விதமான இந்த செய்தியில் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களோடு இணைந்திடுங்கள். ""கிரியை செய்கிற விசுவாசம்"" என்றால் என்ன என்பதை குறித்தும் தேவனுடைய கிருபை எப்படி உங்கள் வாழ்க்கையில் என்றென்றைக்குமான மறுரூபத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் விளக்கி கூ

உங்களுக்கான தேவனுடைய வரங்களில் நடந்திடுங்கள்
நீதியின் சால்வையை தரித்துக்கொள்ளுதல் என்றால் என்னவென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வல்லமை நிறைந்த இந்த பிரசங்கத்தில் பாஸ்டர் பிரின்ஸ் கிறிஸ்து மரித்து நமக்காக கொடுத்திருக்கும் அந்த நீதியின் ஈவை பெற்றுக்கொண்டு எப்படி மகிமையுள்ள வாழ்க்கையை வாழ துவங்கிடலாம் என்று கூறுகிறார். தேவனுக்கு முன்பாக நீங்கள் நிற்கும் நிலையை அடைந்து ஸ்திரப்படும் போதுதான் அவர் உங்களுக்குக்காக வைத்திருக்கும் மற்ற வரங்களா

தேவன் கீழே குனிந்தபோது
நீங்கள் பெற்றுக்கொள்ள கூடிய சிறந்த பரிசு ஏற்கனவே உங்களுடையதாக இருந்தால் எப்படி இருக்கும்? இருதயங்களை குளிர செய்யும் இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் கிறிஸ்மஸ்சின் மெய்யான பரிசை குறித்து வெளிப்படுத்துகிறார் - நம்முடைய கர்த்தராகிய இயேசு, தேவனுடைய குமாரன், பரலோகத்தில் இருந்து இழந்துபோனவர்களை தேடவும் இரட்சிக்கவும் வந்தார். எப்படி அவருடைய அன்பு அவரை கீழ குனிய செய்தது என்றும், நியாத்தீர்க்கவ

ஒவ்வொரு சோதனையிலும் தப்பிப்பதற்கான வழி
ஒவ்வொரு சோதனையிலும் தேவன் தரும் விடுதலை மற்றும் தப்பிக்கும் உறுதியான வழி வருகிறது! நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும், உங்கள் பிரச்சனைகளில் இருந்து வெற்றிகரமாக வெளியேறுவதற்கான வழி, பரிசுத்த திருவிருந்தில் பங்கேற்பதன் மூலம் என்பதை ஜோசப் பிரின்ஸ் வேதப்பூர்வமாக உங்களுக்குக் காட்டுகிறார். அது ஒரு நோயாக இருந்தாலும், குடும்ப சவாலாக இருந்தாலும், அல்லது வேலைப் பிரச்சினையாக இருந்தாலும், நீ

நீங்கள் நினைப்பதை விட அதிகமாக மன்னிக்கப்பட்டவர்
கிறிஸ்தவர்களில் பலருக்கு அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். ஆனால் பூரண மனசாட்சியும் கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சுதந்தரத்தின் பங்கென்று உங்களுக்கு தெரியுமா? விரிவாக்கமான இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் உங்கள் பாவங்களை எடுத்துபோடுவதற்கும் மேலானவற்றை இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறார் - ஒரேதரமாக அது உங்கள் மனசாட்சியை சுத்திகரிக்கிறது. குற்

தைரியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கான இரண்டு இரகசியங்கள்
வாழ்க்கை கடினமாகி, ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நீங்கள் தேவனிடம் ஒரு அற்புதத்தைக் கேட்கிறீர்களா, அல்லது சரியான முடிவை எடுக்க ஞானத்தைத் தேடுகிறீர்களா? இந்தப் பிரசங்கத்தில், கிறிஸ்துவில், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வல்லமையிலும் தேவனுடைய ஞானத்திலும் நாம் எவ்வாறு நடக்க முடியும் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் வெளிப்படுத்துகிறார். சிலுவையின் முடிக்கப்பட்ட வேலையிலிருந்து ஒவ்வொரு ஆசீர்வாதமும் எவ்வாறு

ஜெபித்து பதில்களைப் பார்ப்பது எப்படி?
பதில்கள் கொண்டுவருகிறதான வல்லமையான ஜெபங்களை செய்வதற்கான திறவுகோல் என்ன? ஜோசப் பிரின்ஸ் அவர்களின் கண்களை திறக்க கூடிய இந்த செய்தியில் கருத்தாய் ஜெபிப்பதைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய சூழ்நிலைகளின் மீது தேவனுடைய வசனத்தை தைரியமாக பேசும்போது எப்படி உங்களுக்கு உடைந்தோடுகிற அனுபவம் உண்டாவதை எதிர்ப்பாக்க முடியும் என்பதை பாருங்கள்.எலியா தீர்க்கதரிசியை குறித்தும் அ

இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்
உள்ளிருந்து உங்களை பெலப்படுத்த கூடிய ஒரு ஜெபம் இருக்கிறது, அது விசுவாசிகளுக்கு நாம் வாழ்கின்ற இந்த காலத்திற்கான தேவனுடைய ஈவாக இருக்கிறது. இந்த காலத்திற்கேற்ற வல்லமையான செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் ஆவியில் ஜெபிப்பதன் மூலம் எழும்பி பிரகாசித்தல் என்ற முந்தின செய்தியில் பகிர்ந்துகொண்டவற்றின் சத்தியங்களை இன்னும் ஆழமாக விளக்குகிறார். அந்நிய பாஷையில் ஜெபிப்பது பயம் குழப்பத்திற்கான பரலோகத்தின் பதிலாக மட்

ஆவியானவரால் வழிநடத்தப்படும் முடிவுகளை எடுப்பது எப்படி
தேவனுடைய குரலைக் கேட்டு, ஆவியானவரால் வழிநடத்தப்படும் முடிவுகளை எடுப்பது எப்படி என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இந்தச் செய்தியில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நீங்கள் எவ்வாறு துல்லியமாகப் பின்பற்றலாம், தேவன் உங்களுக்காக ஏற்படுத்தி வைத்திருக்கிற ஆசீர்வாதங்கள் மற்றும் பெரும் மாற்றங்களில் எவ்வாறு அடியெடுத்து வைக்கலாம் என்பதற்கான நடைமுறை திறவுகோல்களை ஜோசப் பிரின்ஸ் பகிர்ந்து கொள்கிறார். நீங

அந்நிய பாஷையில் ஜெபம் செய்வதின் நன்மைகள்
நீங்கள் அந்நியபாஷைகளில் ஜெபிக்கும்போது, தேவன் உங்களுக்குக் கொடுத்த குணப்படுத்துதல், பலன் அளித்தல் மற்றும் நல்ல வெற்றியின் நன்மைகளை அனுபவியுங்கள்! ஜோசப் பிரின்ஸ் பிரசங்கிட்ட இந்த சக்திவாய்ந்த செய்தியில், நாம் வாழும் காலத்திற்கு இந்த வரம் ஏன் மிகவும் முக்கியமானது என்பதைக் கண்டறியுங்கள். ஆவியில் ஜெபிப்பது உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்:
- எதிரியின் தாக்குதல்களுக்கு எதிர

குற்ற மனசாட்சியிலிருந்து விடுதலை
உங்களால் முடிந்த அனைத்தும் செய்தும் நீங்கள் நல்லவர் இல்லை என்ற ஒரு அச்சத்திலிருந்து மீள முடியாமல் இருக்கிறீர்களா? தைரியமும் விடுதலையும் நிறைந்த இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் கிறிஸ்துவின் முடிக்கப்பட கிரியையில் நங்கூரம் கொண்டிராத மனசாட்சியில் இருந்து எழும்பும் பயம், குற்ற உணர்வு, கவலை போன்றவற்றை குறித்து கூறுகிறார். உங்களுக்கு பாவ உணர்வோடு தேவனுக்கு முன்பாக நிற்கும் நிலை இல்லை என்ற எண்ணத்தை கொட

அவருடைய மகிமையில் பிரகாசித்தல்
அதிகமதிகமான இருளடைந்து வரும் உலகத்தில் கர்த்தருடைய மகிமையினால் பிரகாசித்தல் என்பதன் அர்த்தம் என்ன? இந்த உயிர்ப்பிக்கும் பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் பிராசிக்கும் ஆரோக்கியத்திலும், நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தோடும், இயேசுவில் போஷிக்கப்பட்டு குடும்பங்கள் மீட்கப்படுவதையும் அவருக்குள் முழுமையான மன்னிப்பை பெற்று இளைப்பாறுதளோடு இருப்பது எப்படி என்பதையும் வெளிப்படுத்துகிறார். உங்கள் வாழ்க்கையில

இனி மரண பயமில்லை
உங்களால் முடிந்த அளவு பிரயாசப்பட்டும் ஏன் எதுவும் நீங்கள் விரும்புவது போல நடப்பதில்லை என்று நினைத்திருக்கிறீர்களா? வல்லமை நிறைந்த இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் அதற்கான திறவுகோல் கடின உழைப்பு அல்ல, நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே முழுமையாக நீதிமானாக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்வதில் இருக்கிறதென்பதை விளக்குகிறார். இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியையானது எப்படி உங்களை அவமானம் வெட்கம் ப

இருண்ட இரவுகள் மற்றும் கடினமான காலங்களுக்கான பதில்கள்
தேவன் எப்போதும், குறிப்பாக இருண்ட இரவுகளிலும் கடினமான பருவங்களிலும் உங்களைத் தேடி வந்து உங்கள் வாழ்க்கையில் செயல்படுகிறார். இந்த ஊக்கமளிக்கும் மற்றும் விசுவாசத்தை வளர்க்கும் செய்தியில், ஜோசப் பிரின்ஸ் ஆபிரகாம், தானியேல், சாலொமோன் மற்றும் பைபிளில் உள்ள பிற கதாநாயகர்களின் வாழ்க்கையிலிருந்து கற்பிக்கிறார், அவர்கள் தங்கள் சொந்த இரவுப் பருவங்களைக் கடந்து சென்றார்கள்... ஆனால் ஒருபோதும் தனியாக இல்லை. நீங

துரிதமான வாழ்விற்கான பதில்கள்
நவீன வாழ்க்கையின் வெறித்தனமான வேகத்தையும், கவலை, பதட்டம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளின் வலிமிகுந்த பக்க விளைவுகளையும் நம்மில் பலர் நன்கு அறிந்திருக்கிறோம். அன்பானவர்களே, உங்கள் உடல்நலத்தையும் உறவுகளையும் இழக்காமல் தேவனால் உங்களுக்கு வெற்றியைத் தர முடியும்! ஜோசப் பிரின்ஸின் இந்த நடைமுறைச் செய்தியில், சோர்வு இல்லாமல் அவரது பரிபூரணமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கான தேவனுடைய பதில்களைக் கண்டறி

உங்கள் இரட்சகரிடத்தில் வாருங்கள்
இயேசுவின் சீஷராக இருப்பதன் அர்த்தம் என்ன? சீஷராக இருப்பதற்கு ஒரு விலை இருக்கிறதா? கிருபை எங்கே பொருந்துகிறது? ஜோசப் பிரின்ஸின் இந்த வெளிப்படுத்தல் செய்தியில் பதில்கள் மற்றும் பலவற்றைப் பெறுவீர்கள். லூக்கா 14 இல் உள்ள கோரிக்கையின் மூன்று உவமைகளை லூக்கா 15 இல் உள்ள கிருபை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் மூன்று உவமைகளுடன் ஜோசப் ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்க்கும்போது, கர்த்தரைப் பிரியப்படுத்துவதும்

இயேசு உங்கள் ஞானத்தின் உறைவிடம்
அடுத்து என்ன செய்வதென்று தெரியாதபடி உறுதியற்று திகைத்து நின்றிருக்கிறீர்களா? இந்த வெளிப்பாடு நிறைந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் நம்முடைய வாழ்வின் அனைத்தும் பகுதிகளுக்கும் தேவையான ஞானத்தின் தணிக்க முடியாத ஊற்றாக நமது கர்த்தராகிய இயேசு இருக்கிறார் என்பதை வெளிபடுத்துகிறார். உங்களுடைய ஒவ்வொரு தேவைகளையும் சந்திக்கும்படி தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் ஞானத்தை அறிந்துகொள்ளுங்கள், வார்த்தையில் உள்ள ஞா

சுகமாக்குபவரை பின்தொடர்ந்து சுகமாகுங்கள்
உங்களுக்கு சுகம் தேவையா அல்லது வேறு ஏதேனும் மாற்றம் தேவையா? வேதவசனங்களில் இயேசுவின் அன்பையும் கிருபையையும் பார்த்து நீங்கள் அவரைப் பின்தொடர்ந்து அதைப் பெறுங்கள். இந்த உற்சாகமூட்டும் ஜோசப் பிரின்ஸ் பிரசங்கத்தில், உங்கள் சுகத்திற்காகவும் முழுமைக்காகவும் நம் ஆண்டவராகிய இயேசு கசையடிக் கம்பத்தில் எவ்வளவு துன்பப்பட்டார் என்பதைப் பாருங்கள். தேவன் உங்களைக் குணப்படுத்துவார் என்று நீங்கள் நம்பும்போதும் நடை

கண்களால் பார்ப்பதற்கு முன்பாக விசுவாசத்தினாலே பேசுங்கள்
உங்கள் வார்த்தைக்கு உங்கள் யதார்த்த நிலையின் மீது ஆதிக்கம் இருந்தால், என்ன செய்வீர்கள்? விசுவாசத்தை கட்டியெழுப்பும் இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் தேவனுடைய பிள்ளையாக நீங்கள் அவருடைய வாக்குத்தத்தங்களை குறைவுகள், வியாதி, தாமதங்களின் மத்தியில் பேசும்போது எப்படி வல்லமை பாய்ந்து செல்லும் என்பதை வெளிப்படுத்துகிறார். தேவனோடு பங்காளராக இருக்கும்போது விசுவாசம் எப்படி கிரியை செய்கிறதென்றும் ஏன் வார்த்தை

நம்பிக்கையின்மையை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுங்கள்
இயேசு உங்களுக்கு ஒரு மகிமையான எதிர்காலத்தை எவ்வாறு உறுதியளித்துள்ளார் என்பதைக் காணும்போது, நம்பிக்கையின்மைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவீர்கள்! உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளுடன் நீங்கள் போராடிக்கொண்டிருந்தாலோ அல்லது உங்கள் கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களுடன் நீங்கள் போராடிக்கொண்டிருந்தாலோ, இன்று நீங்கள் பயமின்றியும் குற்றமற்றவராகவும் வாழ தேவன் எவ்வாறு விரும்புகிறார் என்பதைக் கற்றுக

உங்களுடைய சரீரத்தை சீர்படுத்தும் ஜெபம்
தேவனிடமிருந்து வரும் இந்த ஜெப வரத்தால் உங்கள் சரீரத்தைக் கட்டியெழுப்பி, குணமடைதலை பெறுங்கள்! ஜோசப் பிரின்ஸ் அந்நியபாஷைகளில் பேசுவதன் பல நன்மைகளில் ஒன்றை எடுத்துக்காட்டுகிறார் - நோயை விரட்டுதல் மற்றும் உங்கள் சரீரத்தை சீரமைத்தல். அந்நியபாஷையில் ஜெபிப்பவர் தனது ஆவியை மட்டுமல்ல, அவரது மாம்சமான சரீரத்தையும் எவ்வாறு மேம்படுத்துகிறார் என்பதை வேதத்திலிருந்து பாருங்கள். உடல் ரீதியான நோயா? ஆவியில் ஜெபிக்

தேவன் துரிதமாக செயல்படும் விதம்
உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட துரிதப்படுத்துதல் ஏற்படுவதைக் காண்பதற்கான வழி என்ன? ஜோசப் பிரின்ஸ் (கடந்த வார தரிசன ஞாயிறு பிரசங்கத்தின் தொடர்ச்சி) இந்த வல்லமை நிறைந்த மைல்கல் பிரசங்கத்தில், நீங்கள் தேவனை நம்பி வந்த முன்னேற்றங்களின் விரைவான அறுவடையைப் பெற உங்களை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதைக் கண்டு கொள்வீர்கள். நீங்கள் எப்படி முடியும் என்பதைக் கண்டறியுங்கள்:
- உங்கள் அன்ற

கடினமான நாளை மேம்படுத்துவது எப்படி?
"நீங்கள் என்ன செய்திருந்தாலும் செய்யாமல் இருந்தாலும் அது பொருட்டல்ல, உங்கள் பரலோக பிதாவினால் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் சரியான நேரத்திற்கேற்ற இந்த செய்தியில், கர்த்தராகிய இயேசு சிலுவையில் விலைகிரையம் செலுத்தி பெற்றுதந்த சுகம், தயவு, உடைந்தோடுகிற அனுபவங்களை பெற்றுக்கொள்ள உங்களுக்கு அருளப்பட்டிருக்கும் மன்னிப்பை பற்றியும் மற்றும் அப்பாவின் அன

"போதுமானதில்லை'' என்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருதல்
சில நேரங்களில் நீங்கள் விரும்புகிற விதத்தில் தேவனோடு நெருங்கி நடக்க முடியவில்லையே என்று யோசித்திருக்கிறீர்களா? நமது கண்களை திறக்கும் விதமான இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் நம்முடைய குறைபாடுகள் எப்படி தேவனுடனான நெருக்கத்தை திருடுகிறது என்ற விழிப்போடு இருப்பது எப்படி என்று கூறுகிறார். கிறிஸ்துவின் மூலமாக உங்களுடைய முழுமையான மன்னிப்பில் நீங்கள் எப்படி பரலோக பிதாவோடு கிட்டிச்சேர்ந்து, அவர

குற்ற உணர்வையும் கடந்தகால வருத்தங்களையும் விட்டுவிடுங்கள்
தேவ பிள்ளையே, உங்கள் தோல்விகள் உங்கள் வாழ்வில் இறுதி நிலையை நிர்ணயிப்பது இல்லை - தேவனே திரும்ப தருகிறவராக இருக்கிறார்! யோசப் பிரின்ஸ் அவர்களுடைய இந்த வல்லமையான செய்தியில், பழைய ஏற்பாட்டின் குற்றநிவாரண பலியில் இருந்து எப்படி நீங்க ஆக்கினைத்தீர்ப்பு என்ற அழிவின் சுழற்சியில் இருந்து விடுபட்டு, நீங்கள் தோல்வியுற்ற இடங்களில் எப்படி வெற்றியை காண்பது என்பதனா சத்தியங்களை அறிந்துகொள்ளுங்கள். பின்வருபவற்றை

உங்கள் குடும்பம் பரிபூரணமான ஆசீர்வாதத்தை பெறுவதற்கான ரகசியம்
ஏன் தேவன் அவனை ஆசீர்வதிப்பார்? இந்த அதிகம் அறியப்படாத பைபிள் நபரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் உங்கள் குடும்பத்தில் தேவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான ரகசியத்தைக் கண்டறியுங்கள்! இந்த அற்புதமான பயணத்தில் ஜோசப் பிரின்ஸுடன் சேர்ந்து, ஓபேத்-ஏதோமின் விசுவாசத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும்போது, உங்கள் திருமண வாழ்க்கையும், குழந்தைகளும் செழித்து வளர்வதைக் காணத் தொடங்குங்கள்.

உங்கள் ஜெப வாழ்க்கையை மேம்படுத்தும் சத்தியங்கள்
நெருக்கமான உறவுக்காக நீங்கள் ஏங்குகிறீர்களா? இந்த உற்சாகமூட்டும் பிரசங்கத்தில், கடவுளின் பிள்ளைகளாகிய நாம் ஏன் எந்த சந்தேகமும் இல்லாமல் நம் பரலோகத் தந்தையின் முன் தைரியமாக வர முடியும் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் வெளிப்படுத்துகிறார்! சிலுவையில் கர்த்தருடைய முடிக்கப்பட்ட வேலை, ஒரு காலத்தில் கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்த ஒவ்வொரு தடையையும் எவ்வாறு அகற்றியுள்ளது என்பதைப் பாருங்கள், இன்று அவருடன் நெருக்கம

நமது பலவீனங்களில் அவருடைய பலம் செயல்படுகிறது
உங்கள் பலவீனங்களில் நீங்கள் எவ்வாறு மகிழ்ச்சியடையலாம் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் பைபிளிலிருந்து பகிர்ந்து கொள்கிறார், ஏனென்றால் அங்குதான் தேவனுடைய பலம் செயல்பட முடியும். சுயத்தை சார்ந்திருப்பதிலிருந்து தேவனை சார்ந்திருப்பதற்கு நீங்கள் எவ்வாறு நகர்வது, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றத் தொடங்குவது மற்றும் உங்கள் வாழ்க்கையில் இயேசுவுக்கு மையப் பகுதியை கொடுப்பது எப்படி என்பதை அறிவீர்கள். நீங்க

விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது
"உங்களுடைய அனுபவங்கள் உங்கள் யதார்த்த நிலையை நிர்ணயிக்க அனுமதிக்கிறீர்களா? இந்த வல்லமையான பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் உங்கள் உணர்வுகளை சாராமல் - உங்கள் வாழ்வை மாற்றும்விதமாக - விசுவாசத்தில் வாழ்வது எப்படி என்று வெளிப்படுத்தி காட்டுகிறார். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசு பாவத்தை தகர்த்து, உங்களை முற்றிலுமாக மீட்டு, சிலுவையில் அவருடைய முடிக்கப்பட்ட கிரியையின் மூலம் உங்களை புது சிருஷ்டியாய் மாற

உங்கள் மன்னிப்பின் மேல் நம்பிக்கை வையுங்கள்
சிலுவை மற்றும் உயிர்த்தெழுதல் - நமது விசுவாசத்தின் இந்த இரண்டு தூண்களிலிருந்து வரும் சத்தியங்கள், குறிப்பாக மூன்றாம் நாள் என்று அழைக்கப்படும் தேவனுடைய தீர்க்கதரிசன காலவரிசையின் இந்த காலகட்டத்தில், நமது கிறிஸ்தவ வாழ்க்கையை வெளிப்படுத்துவதற்கு மிக முக்கியமானவை. இந்த வெளிப்படுத்தல் செய்தியில், விசுவாசிகளுக்கு கர்த்தருடைய உயிர்த்தெழுதல் உண்மையில் என்ன அர்த்தம் என்பதைப் பற்றிய புதிய புரிதலைத் தரும். அவ

சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருக்கும் போது என்ன செய்வது?
இந்தப் பிரசங்கத்தில், விசுவாசிகளாகிய நாம், நம் வாழ்வில் முன்னேற்றங்களையும் வெற்றிகளையும் காண உலக முறைகளை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை பாஸ்டர் பிரின்ஸ் பகிர்ந்து கொள்கிறார். அதற்கு பதிலாக, நம்மிடம் உள்ள சிறியவற்றின் மீது அவருடைய ஆசீர்வாதம் வரும்படி நாம் அவரை நம்பலாம், மேலும் அவர் நம் வாழ்வில் பெரிய வெற்றியைக் கொண்டுவருவதைக் காணலாம். நமக்கு எதிரான சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், கர்த்தர்

தேவனுடைய வழியில் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்
இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் எப்படி கர்த்தராகிய இயேசு நீங்கள் ஆரோக்கியத்தோடு நீடித்து வாழ்வும், திருப்தியடையும்படியாகவும் விலைகிரயம் செலுத்தினார் என்பதை பகிர்ந்துகொள்கிறார். காலேப், மோசே, ஆபிரகாம் மற்றும் சாராள், எம்மாவு வழியே சென்ற 2 சீஷர்கள் ஆகியோரின் சம்பவங்களில் இருந்து, தேவனுடைய புதுப்பிக்கும் வல்லமையை அனுபவிப்பதற்கும் , வியாதி பெலவீனத்தை மேற்கொண்டு, உங்கள் பெலனையும் இளமையையும் புதுப்பித

2025ம் ஆண்டின் கருப்பொருள் - பகுதி 1 மூன்றாம் நாள்
உங்கள் வாழ்க்கையில் தேவன் வல்லமையாய் அசைவாடிட ஆயத்தமாக இருக்கிறீர்களா? இந்த ஆண்டு இந்த காலத்திற்கேற்ற தேவ வார்த்தையை பகிர்ந்துகொள்ளும் இந்த வெளிப்பாட்டின் தரிசன ஞாயிறு பிரசங்கத்தில் பாஸ்டர் பிரின்ஸ்சுடன் இணைந்திடுங்கள். மூன்றாம் நாளில் முழுவதுமாக அடியெடுத்து வைப்பது என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளுங்கள் - எழுப்புதல், மீட்கப்படுதல், உயிர்த்தெழுதலின் ஜீவனை கொண்டிருக்கும் தீர்க்கதரிசன காலம். வசனங்கள

மரணம் தோற்க்கடிக்கப்பட்டது (புனித வெள்ளி வார இறுதி நிகழ்ச்சி 2025)
இந்த வல்லமையான உயிர்த்தெழுதல் ஞாயிறு பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை நம்மோடு பகிர்ந்துகொண்டு, ஆதாம் சத்துருவின் வஞ்சகத்தினால் தோட்டத்தில் இழந்துபோன அனைத்தையும் நமக்கு மீட்டுகொடுத்து நம்மை புதிப்பித்து இருக்கிறார் என்பதை கூறுகிறார். எப்படி நமக்காக நமது ஆண்டவர் மரணத்தை தோற்கடித்தார் என்பதை அறிந்துகொண்டு எப்படி இன்றைக்கு, நாம் ஜீவ

வாழ்க்கையில் ஒவ்வொரு சூழலிலும் செழித்து வளர்வது எப்படி
இயேசு உங்களுடைய இரட்சிப்புக்கு மட்டுமல்ல, உங்களுடைய சுகத்திற்கும், உங்களுடைய இளமை மற்றும் பலத்தைப் புதுப்பிப்பதற்கும் விலை கொடுத்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அன்பானவர்களே, நீங்கள் ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு காலத்திலும் செழித்தோங்கும் தீர்க்காயுசை பெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்தப் பிரசங்கத்தில், நீங்கள் எப்படி பெற முடியும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்:
- இயேசு சிலுவையில் உ

நிகழ்காலத்தில் வாழுங்கள்
கடந்த காலத்தின் வருத்தங்களால் நீங்கள் சோர்வடைந்து இருக்கிறீர்களா அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயங்கள் மற்றும் கவலைகளால் முடங்கிப் போய் இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த வல்லமை நிறைந்த பிரசங்கத்தில் பாஸ்டர் பிரின்ஸுடன் இணைந்து, நிகழ்காலத்தில் வாழ்வதால் வரும் மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் கண்டறியுங்கள். நிகழ்காலத்தில் வாழ்வது தேவனுடைய ஏராளமான கிருபை, தயவு மற்றும் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கான த

2025ம் ஆண்டின் கருப்பொருள் - பகுதி 2: மூன்றாம் நாள்
இந்த வல்லமையான காலத்திற்கேற்ற பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நாம் இருக்கிற இந்த தனித்துவமான ஆவிக்குரிய காலத்தில், எழுப்புதலின் நேரத்தில், புதுப்பிக்கப்படுதல் உயிர்த்தெழுதலின் ஜீவன் என்று சொல்லப்பட்டும் மூன்றாம் நாளில் பிரவேசிப்பதை வெளிப்படுத்துகிறார். தரிசுத்து நடவாமல் விசுவாசித்து நடக்க கற்றுக்கொள்ளுங்கள், தேவன் பொழிந்தருளும் பரிபூரணமான கிருபையை சார்ந்துக்கொள்ள பழகுங்கள். ஆபிரகாம் சாராள் நேபுகாத

உங்கள் இருதயத்தின் நினைவுகளை காத்துக்கொள்ளுங்கள்
துர்செய்தியினால் மூழ்கி இருக்கும் இந்த உலகத்தில், நம்பிக்கையோடு இருப்பது போராட்டாம இருக்கும். இந்த செய்தியில், எப்படி நீங்கள் கவலைகள் வருத்தங்கள் போன்ற எதிர்மறையான எண்ணங்களை உங்கள் வாழ்வின் தேவனுடைய மகிமையான தரிசனத்தினால் காத்துக்கொள்ள முடியும் என்று அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இருதயம் எப்படி உங்கள் எண்ணங்கள் சிந்தனைகளால் நிறைந்திருக்கிறது என்றும், அதனை தேவனுடைய வார்த்தையில் - குறிப்பாக ஆரோக்கியம்

உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள்
நீங்கள் தவறுகள் செய்யும்போது அல்லது கெட்ட பழக்கங்களுக்குள் திரும்பும்போது, எப்படி மீண்டும் எழுந்திருப்பீர்கள்? இந்தப் பிரசங்கத்தில், உங்கள் குறைபாடுகளும் பலவீனமான தருணங்களும் உங்களை எவ்வாறு வரையறுக்கவில்லை என்பதையும், கிருபையின் புதிய உடன்படிக்கையின் கீழ் அவற்றிற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். பாவ எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் நீ

தேவனுடைய குரலை கேட்பது எப்படி?
என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதாக காண்கிறீர்களா? மாறுபட்ட கருத்துகளும் ஆலோசனைகளும் நிறைந்த உலகில், எதைப் பின்பற்றுவது என்று நீங்கள் எப்படித் தெரிந்து கொள்வீர்கள்? பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவன் தன்னுடைய ஞானத்தை உங்கள் இதயத்தில் எவ்வாறு வைப்பார் என்பதைக் காணும்போது நிம்மதியையும் உறுதியையும் பெறுங்

கிருபையில் பலப்படுவது எப்படி?
நீங்கள் தேவனுடனான உங்கள் நடையில் வளர விரும்புகிறீர்களா அல்லது தேவ கிருபைக்கு கீழ் எப்படி ஜெயமுள்ள வாழ்க்கை வாழலாம் என்பதை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இந்த நடைமுறை விதங்களை குறித்த பிரசங்கத்தில், நீங்கள் ஒரு சீஷனாக கிருபையின் புதிய உடன்படிக்கையின் கீழ் வளர்வது என்றும் தேவனுடைய குமாரன் குமாரத்தி என்ற அடையாளத்தில் நாட்டப்பட்டு இருப்பது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்க தேவனால் போதிக்கப்படுவதற்

இன்றைய தேவைகளுக்கு ஏற்ற நவீன பூர்த்தி செய்தல்
எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா அல்லது மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? உங்களையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ சமாளிக்கத் தெரியாத சவால்களை எதிர்கொள்வதை நீங்கள் முன்கூட்டியே பார்க்கிறீர்களா? தேவனுடைய இதயம் உங்களுக்கு தினமும் தேவையானதை பூர்த்தி செய்யும் புதிய வெளிப்பாட்டைப் பெறும்போது, உறுதியையும் ஊக்கத்தையும் பெறுவீர்கள். இந்தப் பிரசங்கத்தில், நமக்காகவும், இறுதிக்கால தலைமுறைக்காகவும

தேவ வார்த்தையாகிய தண்ணீரண்டையில் நெருங்கி இருத்தல்
நம்பிக்கையற்ற சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் சோர்வாக, வருத்ததோடு கவலையோடு இருக்கிறீர்களா? தேவ வார்த்தையோடு நெருங்கி இருப்பது எப்படி உங்கள் வாழ்வின் மரித்துப்போன நிலையை உயிரடைய செய்து துளிக்க வைக்கும் என்பதை அறிந்திட பாஸ்டர் பிரின்ஸ் அவர்களோடு இணைந்திருங்கள். எப்படி தேவ வார்த்தையாகிய தண்ணீரின் வாசனை உங்களை சுத்திகரித்து, பிரித்தெடுத்து பரிபூரணப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்! ஜ

ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்ட நன்மையும் கிருபையும்
வாழ்க்கையில் சிறந்ததை யார் விரும்ப மாட்டார்கள், ஆனால் தேவனுடைய பிள்ளைகளே, உங்களுடைய பரலோக பிதா உங்களுக்கு சிறந்ததை விட சிறந்ததை வைத்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த எழுச்சியூட்டும் பிரசங்கத்தில், தேவனுடைய மாறாத அன்பையும் உங்கள் மீதுள்ள நன்மையையும் பற்றிய புதிய வெளிப்பாட்டைப் பெறுங்கள். உங்கள் போராட்டங்கள், பலவீனங்கள், பயங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மத்தியிலும் கூட, நீங்கள் இருக்கு

சகல குறைவுகளையும் தேவனுடைய பரிபூரணத்தினால் தகர்த்திடுங்கள்
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிலையற்ற காலத்தில், கவலைக் கொள்வதும் வருத்தபடுவதும் எளிதாகிவிட்டது. புத்துணர்வையும் நிச்சயத்தையும் அளிக்கும் இந்த செய்தியில், உங்கள் வாழ்வின் சகல பகுதிகளிலும் எல்லாவற்றையும் தொடர்ந்து பரிபூரணமாக கொடுத்திட விரும்பும் தேவனுடைய இருதயத்தை குறித்த வெளிப்பட்டை பெற்றுகொள்ளுங்கள். மெய்யான கிருபையை பெற்றுகொள்வது எப்படி உங்கள் தேவைகளை சந்தித்து, சுகமளித்து, உங்கள் குடும்பத்த
Recommended

World News Tonight with David Muir

Talk About Talk - Executive & Leadership Communication Skills

Learn English B1 with Daily News | English Listening Practice

This Past Weekend w/ Theo Von

Stand In The Circle

Conspiracy Files with Paige Carter

English Vocabulary Help

Bad Friends

The Swerve Podcast: Obscure Topics | Conspiracy Theories

The Bread and Banter Podcast

The Church of What's Happening Now: The New Testament

Deadline: White House